Feed the Fishes

Don't forget to feed the fishes by clicking over the water, coz they are hungry

Pages

Thursday, August 26, 2010

வணக்கம் எனதருமை நண்பர்களே மற்றும் சகோதரர்களே!

என்னுடைய இந்த வலை பூவிற்கு உங்களை வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்!!
மேலும், என்னுடைய முதல் பதிவை நம் தாய்மொழியாம் தமிழ் மொழியில் எழுதுவதில் மிகவும் பெருமை அடைகிறேன்.

இந்த வலைப்பூவை தொடங்கியதன் நோக்கத்தை கீழே தொகுத்துள்ளேன்,
  1. இதுவரை நான் உங்களுக்கு அனுப்பி வந்த மின்னஞ்சல்களின் தொகுப்பை இங்கு நீங்கள் காணலாம்.
  2. மேலும், இணைய உலகில் உலாவும் போது என்னை கவர்ந்த பல பயனுள்ள தொகுப்புகளை நீங்கள் இந்த வலைப்பூவில் காணலாம்.
  3. மேலும் கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடர்பான பயனுள்ள செய்திகள் மற்றும் தொகுப்புகளை இங்கு காணலாம்.
  4. இந்திய அரசின் போட்டி தேர்வுகள் குறித்த பல பயனுள்ள செய்திகளை இங்கு காணலாம்.
  5. என்னுள் ஊற்றெடுக்கும் பொதுச்சிந்தனைகளையும், கவிதைகளையும் மற்றும் விமர்சனங்களையும் இந்த வலைப்பூவில் நீங்கள் அறியலாம்.
என்னடா இவன் எல்லா பதிவுகளையும் தமிழிலேயே பதிந்துவிடுவானோ என்று நீங்கள் விசும்ப தேவையில்லை. எனது வலைப்பூவின் பதிவானது தமிழிலும் மற்றும்/அல்லது ஆங்கிலத்திலும் அமையும் என்பது உறுதி.

தங்களது மேலான ஆதரவை என்றும் எதிர்நோக்கும்
உங்கள் அன்பு நண்பன்/சகோதரன்
செ. கார்த்திகேயன்

2 comments:

Anonymous said...

Kalakkungal Nanbare Engal aatharavu Endrendrum ungalukke undu.. Marakkamal NASIKETHAN Storyum Add pannidunga..

Unknown said...

hi karthik,
it is really nice and good initiative too. i wish you to get as many good friends as you can through this effort. Keep updating your page with lots and lots of good ideas and useful info's.

by

vjsolo