Feed the Fishes

Don't forget to feed the fishes by clicking over the water, coz they are hungry

Pages

Friday, August 27, 2010

பாரதீ...

தேடிச் சோறு நிதம் தின்று -பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி --மனம்
வாடித் துன்பம் மிக உழன்று --பிறர்
வாடப் பல செயல்கள் செய்து--நரைக்
கூடிக் கிழப்பருவம் எய்தி--கொடுங்
கூற்றுக்கு இரையெனப் பின்மாயும் --பல
வேடிக்கை மனிதரைப் போல --நானும்
வீழ்வேன் என்று நினைத்தாயோ ???
-------- பாரதீ

No comments: